சாதிகளும் தமிழரும்

தலித்துகளுக்கு எதிரான பிற்படுத்த அமைப்பு நடத்தும் போரட்டங்களில் சேரும் முன் நாம் இதை சிந்திக்கவேண்டும் என்று நான் எண்ணுகிறேன்.

1) சுதந்திர போராட்டம்,உப்பு சத்தியாகிரகம் என பல காங்கரஸ் போராட்டங்களில் பெருமளவு கலந்துகொண்டவர்கள் நம் மக்கள்ஆனால் அந்த வரலாற்றில் நாம் இல்லை.

2) திராவிட கட்சிகள் ஆரம்பித்த காலங்களில் குறிப்பாக கலைஞர் வெற்றிக்கும் (குளித்தலை) நாம் தான் காரணம் இப்போது நாம் எந்த மூலையில் உள்ளோம் 

3) அண்ணா திராவிட கட்சி ஆரம்பித்த காலத்தில் அதன் வெற்றிக்கு இன்றுவரை உறுதுணையாக இருந்தவர்கள் நாம்..இப்போது நாம் எங்கே? நம் குரல் எங்கே?.

4) விஜயகாந்துக்கு பல வகையுளும் உறுதுணையாக இருப்பவர்கள் நம் இளையவர்கள்..ஆனால் அந்த கட்சி சார்பாக (பேராவூரணி) நாம் பெரும்பான்மையாக இருந்தாலும் முக்குலோதொரை நிறுத்தி வெற்றிபெற வைக்கிறார்.

4) இன்று இந்து முன்னணி சார்பாக இந்து முஸ்லிம் களுக்கு நடக்கும் பல சண்டைகளில் நாம் தான் பலிகடா.அவர்களுக்கு எதிராக கேசை நடத்தமுடியாமல் முடங்கி போய் உள்ளோம்.உதவிக்கு தூண்டிவிட்ட எந்த அமைப்பும் வருவது இல்லை.

5) இந்த நிலையல் நாளை நடக்கும் தலித்துகளுக்கு எதிரான பல பிரச்சனைகளில்நம்மை பலிகடா ஆக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சியம்.
அப்படி பாதிக்கும் போது உதவிக்கு யார் வருவார்கள்?.(இன்று இந்திய அளவில் மிக பலபடுத்த பட்ட அமைப்பு அவர்களுடையது}

6) இப்படி நடக்கும் பெரும் பிரச்சனைகளை கையாள அல்லது முன்னெடுத்த கூடிய நமக்கான அமைப்பு எது? ( ஏன் என்றல் ராமதாஸ் போல மற்ற அமைப்புகளுக்கு பலமான தலைமை இருக்கிறது)
யார் தலைமைல் நாம் இயங்குவது.( AV அய்யா கொலைவழக்கு.RV அய்யா கைது,வீர முத்தரையர் செல்வகுமார் முக்குலோதோர்ரால் தாக்கப்பட்டது என்று பல விசயங்களை நம்மால் இதுவரை முறையாக கையாள முடியவில்லை )

இவைகளை நாம் கவனத்தில் எடுத்துகொள்ளவேண்டும்...

முத்துப்பேட்டையும் முத்தரையரும்











காவேரி டெல்டாவின் கடலோரத்தில் உள்ள முத்துப்பேட்டையை சுற்றிலும் சுமார் பதினோரு கிராமங்களில் நாம்அருதி பெரும்பான்மையுடன் வாழ்கிறோம் எனக்கு தெரிந்த விவரப்படி.ஆனாலும் எழுபதுகளுக்கு முன் யாரும் எந்த அரசியல் சார்ந்தபொறுப்புகளையும் வகித்ததாக தெரியவில்லை .
மறைந்த .திரு .வீ .நடேசன் அவர்களை தவிர ,அடக்குமுறைகள்கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் ,ஆலங்காடு ஊராட்சிமன்ற தலைவராக இருந்து உள்ளுரில் கோலோச்சி வந்த பார்ப்பனபண்ணையாராலும் ,சுற்று வட்டாரத்தில் செல்வாக்குடன் இருந்த தேவர்இனத்தவராலும் நிகழும் கொடுமைகளுக்குஎதிராக பொதுஉடமைஇயக்கத்தின் துணையோடு போராடினாலும் முழு தீர்வை எட்டமுடியாமல் இருந்துள்ளனர்பின்னர் 1971 ஆம் ஆண்டு நடை பெற்றதேர்தலில் ஒன்றியப்பெருந்த்லைவர் பொறுப்பிற்கு பொதுஉடமைஇயக்கத்தின் சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளார் .இவர் பொறுப்பு வகித்தகாலத்தில் குறிப்பிடத்தக்கவை ஒரு சில ஆலங்காடு தொடக்கப் பள்ளியை,நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தியது ,பேட்டையில்(புதுக்கோட்டகம்சாலைசாலை வசதியில்லாமல் அவதி பட்ட நம் இனத்தவருக்கு சாலைஅமைத்து கொடுத்ததுகற்பகநாதர் குளம் பகுதியில் படித்து இருந்த நம்சமுதாய இளையோர்களை ஆசிரியர்களாக பனி நியமனம் செய்தது.இவருக்குப்பிறகு நம் இன வாக்குகள் பெரும்பான்மையாக இருந்தாலும்அடுத்து நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.ஊராட்சி மன்ற தலைவராக ஆலங்காடு .திரு A . சந்திரன் போன்ற ஒருசிலரே இருந்தனர் .மற்றைய கிராமங்களில் தேவர் இனத்தவரே நம்மக்களின் வாக்குகளை கொண்டு பதவி வகித்தனர் .இன்று நம்மவர்கள்பெரும்பாலும் வகித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பே பெரியகனவாக இருந்துள்ளது .நம்மவர்கள் யாரும் தேவர் இனத்தவரை மீறிதேர்தல்களை சந்திக்க முடியவில்லை .கடும் மிரட்டல்களும் ,சிலபடுகொலைகளும் நம் மக்களை அச்சம் கொள்ள வைத்தது .அந்தகாலகட்டத்தில் காரணம் தெரியாமல் இறந்தவர்களும் ,காணாமல்போனவர்களும் உண்டு .
இந்நிலையில் 1980 களில் முத்தரையர் சங்கம் இந்த பகுதியில் கவனம் செலுத்த தொடங்கியது .இதற்க்கு முன்னோடியாகவும் ,முழு காரணமாகவும் இருந்தவர்கள் .
ஆலங்காடு .திரு .எல் .எஸ். பாலசுப்பிரமணியன் அவர்கள் .முத்துபேட்டை பகுதியில் சங்கம் செயல்பட பல மிரட்டல்களுக்கும் .அடக்குமுறைகளுக்கும் ஆனாலும் மிக தைரியமாக எதிர்கொண்டவர் .நம் கிராம பகுதிகளில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தியவர் .ஆனாலும் வெகு சிலரே முத்தரையர் சங்கத்தில் தீவிர கவனம் செலுத்தியவர்கள் .பேட்டை .திரு கா .கதிரேசன் ,திரு .கா.சுப்பிரமணியன் .திரு இராஜகோபால்,ஆலங்காடு மேகநாதன் ,உப்பூர் தமிழழகன் (தற்போது வழக்கறிஞர் ) பின்னத்தூர் பிச்சைக்கண்ணு ஆசிரியர் ,மன்னங்கோட்டகம் ராஜாராம் கரையங்காடு மனோகரன்,கற்பகநாதர் குளம் ராமலிங்கம் ,மற்றும் ரவிச்சந்திரன் ஆசிரியர்,தில்லைவிளாகம் கல்யாணசுந்தரம் ,போன்றோர்களே எனக்கு தெரிந்த வகையில்..பல சமயங்களில் திருச்சி ,திரு மாணிக்கம் ,திரு அம்பலத்தரசு ,திரு வேங்கடசாமிதிரு LION ஜெயபால் ,திரு .பொன் .முருகையன் ஆகியோர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டங்கள் ,திரு ,எல் .எஸ் .பி .அவர்களால் அடிக்கடி நடத்தப்பட்டது. சில திருமண விழாக்களுக்கு .அப்போதைய தலைவர் திரு .ஆன்டியப்பன் அவர்களையும் ,மறைந்த .ஆலங்குடி திரு .வெங்கடாசலம் அவர்களையும் தலைமையேற்க வைத்து மக்களுக்கு சங்கத்தின் மீது நம்பிக்கையை கொண்டுவந்தனர் .இந்த நடவடிக்கைகளினால் எரிச்சலடைந்த தேவர் இனத்தை சார்ந்தவரும் அரசியலில் மேல்மட்டத் தொடர்புடையவரும் ,அப்போதைய சாராயக்கடை அதிபர் .திரு க .ப .சொக்கலிங்கம் அவர்களின் கூட்டத்தால் இரவோடு இரவாக ஆலங்காடு தாக்கப்பட்டது .நம்மவர்களின் வீடுகளும் ,வாகனங்களும் ,சேதம் அடைந்தன .வந்தவர்களில் ஒருவர் உயிர் இழந்தார். ஆனால் காவல் துறையால் 144 தடை உத்தரவு போடப்பட்டு பொது மக்கள் அனைவரும் சிறையில் அடைக்கப் பட்டனர் .பின்னர் நீதி மன்றத்தில் சரணடைந்த,திரு எல் .எஸ்.பி .உட்பட்ட ஒன்பது நபர்களும் பிணை மறுக்கப்பட்டு,ஏழு மாத காலம் கடலூர் சிறை வாசத்திற்க்குப்பின்னால் ,தி .மு.க .திரு .தமிழ்செல்வம் ,அ .தி.மு.க.திரு சேகர்.,சி .பி .ஐ .திரு மார்க்ஸ்,திரு சந்திரசேகர ஆசாத் ,திரு N .சுப்பிரமணியன் ஆகிய நம் இன அரசியல் பிரமுகர்களின் கடும் முயற்சியால் விடுவிக்கப்பட்டனர் .இந்த சம்பவதிர்க்குபிறகு சங்கம் வேகமாக பரவத்தொடங்கியது .உப்பூர் குமாரவேல் ,கழுவன்காடு,ராஜ்குமார் போன்றோர் சங்கத்தில் இணைந்தனர் .1996 இல் நம் இளையோர்களுக்கும் தேவர் இன இளையோர்களுக்கும்வீரன்வயல் பகுதியில் உண்டான சிறு பகையில்,இரவில் ஆள் தெரியாமல் நம்மவர் என நினைத்து ,நாடார் இன அன்பழகன் படுகொலை செய்யப்பட்டார் .குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை .திரு எல்.எஸ்.பி .அவர்களின் தலைமையில் நடந்த சாலை மறியலுக்கு பிறகே குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.ரூ 19000. நாடார் குடும்பத்திற்கு சங்கத்தின் மூலம் நிதி உதவியும் செய்யப்பட்டது .1997 இல் ஆலங்காட்டில் பண்ணையார் நிலத்தில் காலங் காலமாக குடியிருந்த நம்மவர்கள் எந்த ஒரு பிரதி பலனும் இன்றி வெளியாக்கப்படனர் .இதிலும் திரு .எல் எஸ்.பி .மீது வழக்கு ,இவரின் செல்வாக்கு மக்களிடையே உயர்வதை கண்ட அரசியல் கட்சிகள் பலவும் அழைப்பு விடுத்தன .ஆனால் ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு சிங்கம் சின்னத்தில் ,திரு வீரபத்திரன் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாவது இடத்தினை பெற்று நமது வாக்குகளின் எண்ணிகையை அரசியல் கட்சிகளுக்கும் .மற்ற சமூகத்தாருக்கும் உணர்த்தினார்.பிறகு மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்து எடுக்கும் முறை இல்லாமல் போய்விட்டது .ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக சுயேட்சையாக ஒரு முறை தேர்ந்து எடுக்கப்பட்டார்

பேட்டையின் பெருமகனார் .திரு.கா.கதிரேசன்.அவர்கள் .எங்களதுஊரில் நமது சமுதாயத்தில் முதல் பட்டதாரி .அனைத்து இனசமூகத்தாரிடம் நல்ல அணுகுமுறையும் ,மதிப்பும் கொண்டிருந்தவர்.ஊருக்கு ஒரு மகுடமாய் விளங்கியவர் .அண்ணன் அவர்கள் .1972 க்குமுன்பு வரை தம்பிக்கோட்டை மைனர் பண்ணையால் ஆக்கிரமிப்புசெய்யப்பட்டு இருந்த ,ஆவுடையார் கோவிலுக்கு சொந்தமான சுமார் 66ஏக்கர் நிலப்பரப்பில் நம்மவர்களே குடியிருந்தனர் ஆனால் அனுபவிக்கும்உரிமை கிடையாது அதில் இருந்த தென்னை மரங்கள் நம்மவர்களால்நடப்பட்டது .தேவர் இனத்தவரின் அடக்குமுறைகளுக்குமமிரட்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டிருந்த நம் மக்களை எண்ணி ,அதைஉடைத்தெறிய புறப்பட்டார் அண்ணன் கல்லூரி படிப்பை முடித்தவுடன்சில பெரியவர்களின் துணையோடு திருவாடுதுறை ஆதினம் அவர்களைசந்தித்து நிலைமையை விளக்கினார்,இதைக்கேட்ட ஆதீனம் அவர்கள்குடியிருந்து மரம் நட்ட உங்களுக்கே அனுபோக உரிமை தருகிறேன் என்றுஒப்பந்த பத்திரம் எழுதிவிட்டார்கள் .இதனை கேள்விப்பட்ட ஆதிக்கசக்திகள் கடும் சினம் கொண்டனர் .அண்ணனை பல வகையிலும்மிரட்டினர் ,தென்னந்தோப்புகளில் தேங்காய் ெட்டவந்தவர்களைநம்மவர்கள் விரட்டியடித்தனர் .அதுமுதல் அவரை போற்றத்தொடங்கினர்நம் மக்கள் .அவர் சார்ந்து இருந்த தி .மு .கவில் ,ஒன்றியப்பிரதிநிதி,மாவட்ட பிரதிநிதி ,மாவட்ட விவசாய அணித்தலைவர் ,மற்றும்கோவிலூர் ,பேட்டை ,ஆகிய ஊர்களில் உள்ள இந்து அறநிலயதுறைதிருகோவில்களின் அறங்காவலராக பதவி வகித்துள்ளார் .அண்ணன்மறைந்த நாளன்று மாவட்டத்தில் உள்ள தி.மு..பொறுப்பாளர்களும்,மக்கள் பிரதிநிதிகளும் அணைத்து கட்சி ,மத சமுதாயத்தினரும் திரளாககலந்து கொண்டனர்.அவரது இடத்தை இதுவரை யாராலும்நிரப்பமுடியவில்லை .அவரது கல்வி சான்றிதழில் முத்துராஜா என்று குறிப்பிட்டு இருந்தகாரணத்தால் தான் பார்த்து வந்த நிலவள வங்கி நிர்வாகி ,வேலைபறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் எதுவும் சேர்க்க அல்லது குறைக்க எங்களுக்கு EMAIL செய்யவும்.

மாற்றம் நோக்கி மன்னர் குலம்


 சில சமூகங்கள், இல்லை, பல சமூகங்கள் பெயரால் உயர்வு தேடிக்கொள்ளும் பொருட்டு, 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், தங்களை, நெருப்பின் மைந்தர்கள் எனவும் கடவுளைப் போன்றோர் எனவும் கோ மகன் எனவும் இன்னும் பலவாறு பொருள்படும் வகையிலும், பெயர் (போலியாக உயர்ந்த) மாற்றிக்கொண்டன. அதற்கு முன்பு அவர்கள் இருந்த இடத்தை பூதக்கண்ணாடி வைத்துதான் தேட வேண்டும். இவர்களுக்கு மத்தியில், தோன்றிய காலம் முதலே ஒரேப் பெயருடன் மங்காத புகழ் கொண்ட கூட்டமொன்று தென்னகத்தில் உண்டென்றால், அது இந்நாட்டு முத்தரையர் குலமன்றி வேறெதுவும் இல்லை இல்லை என உரக்கச் சொல்லலாம். இது மட்டுமல்ல ஏனையோரின் மொத்த
ஆயிளுலுமே முத்தரையர் தம் அனுபவத்திற்கு ஈடாகாது. இன்னும் சொல்லப்போனால், முதன் முதலில் பரம்பரையை மையமாக வைத்து உருவான ஒரே இனமும் முத்தரையர் இனம் தான். ஏனைய இனங்களெல்லாம் தத்தமது தொழிலை மையப்படுத்தி பிரிந்ததுவே ஆகும். பொய் மேல் பொய் சொல்லி, சம்மந்தம் இல்லாதவற்றிர்கெல்லாம் உரிமை கோர நினைக்கும் இவர்களை விட, சரித்திரப் புகழ் வானின் உச்சத்தைக் கடந்த முத்தரையர் குலம் எவ்வகையிலும் குறைந்தது அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். மாறாக, நம்மை நாம் அறியாததே நமது பலவீனம்.

சொல்லும் வரலாறெல்லாம் போலியாய் கொண்ட இவர்கள் எங்கே, உள்ளதைக்கூடச் சொல்லத்தயங்கும் எம் முத்தரையர் குலமெங்கே!!
 
முத்தரையர் செய்யாத தொழிலும் இல்லை
 
அவர் காணாத களம் இல்லை
 
நுகராத துறை இல்லை
 
பெறாத பட்டமும் இல்லை
 
அவரைப் போற்றாத புலவர் இல்லை
 
எட்டாத புகழ் இல்லை
 
கிட்டாத வெற்றி இல்லை
 
கொடாத கொடை இல்லை
 
கட்டாத கோவிலில்லை
 
இவர்க்கு நடுங்காத படையில்லை
 
இவர் எவர்க்கும் அஞ்சியதும் இல்லை
 
முக்கடல் வற்றுவதுமில்லை
 
முத்தரையர் தோற்பதுமில்லை
 
நம்பினோர் கெட்டதில்லை
 
நாலடியாரில் வேறு மன்னர் பெயரே வருவதில்லை
 
இவர்களிருந்தால் பல்லவனுக்கு பாதகமில்லை
 
பாண்டியனுக்கு குறையில்லை பலமில்லை
 
சேரனுக்குச் சேனையில்லை
 
தமிழுக்குத் தாழ்வில்லை
 
இவர்களின்றி சோழனுக்குச் சொந்தமில்லை
 
கொடும்பாளூர் கோட்டை இல்லை
 
களப்பிரர் காலமில்லை
 
புத்தனுக்கு மதமில்லை
 
சமணத்துக்குச் சமயமில்லை
 
வைணவத்துக்கு வாழ்வில்லை
 
சைவத்துக்குச் சரித்திரமில்லை
 
ஈசனுக்குக் கண்ணில்லை
 
குடைவரை கோவிலில்லை
 
கொள்ளிடக்கரை இல்லை
 
வைகைக்கு வளமில்லை
 
மஞ்சு விரட்டில்லை
 
மூவேந்தனுக்கு மகனும் இல்லை
 
இவர்களின்றி ஈராயிரமாண்டு தென்னிந்திய வரலாறே இல்லை
 
இன்றுவரை இவர்களால் மாறாத அரசும் இல்லை
 
இருந்தும் இவர்கள் கர்வம் கொண்டதில்லை
 
எவரையும் தாழ்த்தி நடத்தியதும் இல்லை
 
அப்படிப்பட்டவர்க்கு இவர் பிறக்கவும் இல்லை
 
(முத்து)ராஜா என்ற பெயர் எவர்க்கும் இல்லை
 
இவர்க்கு அடங்காத மாந்தரில்லை
 
விரிக்காத வலை இல்லை
 
பார்க்காத பாளையம் இல்லை
 
ஆடாத வேட்டை இல்லை
 
காக்காத காவல் இல்லை
 
சேர்வை எனும் இவர்க்கு நிகரான தலைவனில்லை
 
கண்ணப்பரை விஞ்சிய பக்தனுமில்லை
 
மூப்பரினும் மூத்தோரில்லை
 
தலையாரியினும் தலைசிறந்தோரில்லை
 
பூசாரியினும் புண்ணியரில்லை
 
நாயகரினும் கொற்றவனில்லை
 
முத்தரையர் விதைக்காது முப்போகம் விளைவதில்லை
 
அடக்காத காளை இல்லை
 
இவர்போல் தமிழுணர்வு யார்க்குமில்லை
 
இவர்போல் கீர்த்திமிகு நீண்ட வரலாறு இன்றைக்கு யவர்க்கும் இல்லை
 
பரங்கியரை எதிர்க்கப் பயந்தவரில்லை
 
எச்சபைக்கும் நீதி சொல்ல அஞ்சியவரில்லை
 
இவர்கள் பலம் இவர்களே அறிவதில்லை
 
மற்ற மக்கள் இவர்களிடம் எளிதாய் சண்டைக்கு வருவதில்லை
 
ஏனெனில் இவர்கள் அவ்வளவு எளிதானவர்கள் இல்லை என்பதை அவர்கள் அறியாமலில்லை
 
முத்தரையர் போல் மக்கள் வளம் யார்க்கும் இல்லை
 
இவர்கள் இல்லாத இடமில்லை
 
ஒன்று சேரப் போவதுமில்லை
 
சேந்தாலும் யாரும் விடப்போவதுமில்லை
 
தாம் முத்தரையர் தாமென்று சில முத்தரையர்க்கே தெரிவதுமில்லை
 
முத்தரையர் பற்றி திரைப்படம் இல்லை
 
முத்தரையர்க்கென்று நவீன பாடல்களும் இல்லை
 
எல்லோரிடமும் உணர்வும் இல்லை
 
நிறுவனங்களுக்கோ கடைகளுக்கோ முத்தரையர் எனும் பெயரை வைப்பதுமில்லை
 
அனைவரும் முத்தரையர் எனும் சரியான பெயரைப் பயன்படுத்துவதுமில்லை
 
முத்தரையர் வாக்கு முத்தரையர்க்கே விழுவதில்லை
 
அரசியலில் செல்வாக்கில்லை
 
பொருளாதார பலமில்லை
 
சாதிக்கென்று பலமான ஒரு கட்சியும் இல்லை
 
இனத்திற்குள் ஒற்றுமை இல்லை
 
பாடநூலில் முத்தரையர் வரலாறில்லை
 
மன்னருக்கு மணிமண்டபமும் இல்லை
 
ஊடகத்திலும் வலுவாய் இல்லை
 
முத்தரையர் செய்திகள் புத்தகங்கள் சரியாய்ச் சென்று சேர்வதுமில்லை...