ஏக்கம்?


ஏக்கம்?

கண்களுகெட்டிய தூரம் வரை
தேடிப் பார்க்கிறேன்.
தமிழ உணர்வுள்ளத் தோழனை.
தமிழ் மண் மீதும்,
மக்கள் மீதும் 
பாசம் கொண்டதலைவன்
 எவனேனும் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறானோ?
 என்றஏக்கத்தில்.
அவன் வந்து மண்ணை
 துரோகிகளின்
 கூட்டத்திலிருந்துமீட்டெடுத்து
 - மீட்பனாக ,மீனவ நண்பனாக ,மன்னவனாக எம்மோடு வாழ்ந்து உயர்த்துவானோ!
என்ற எனும் ஏக்கம்!
உயர உயர ஏறுகிறது.

ஜே.கரிகாலன். http://www.facebook.com/groups/mutharaiyar/

Karikala Cholan


              கரிகால சோழ சூரிய முத்தரையர்
புதுக்கோட்டை மாவட்டம் திருமலைராயா சமுத்திரம் என்னும் ஊரிலிருந்து திருமலைநம்பி என்பவர் எழுதிய கடிதத்தில்தான் அவ்வருமையான செய்தி இருந்தது. அவர் தாம் கண்ட ஒரு செப்பேடடில் "கரிகால சோழ குழுவினராகிய சூரிய முத்தரையர்" என்ற வாசகம் உள்ளது என்றும், அச்செப்பேடு திருவரங்குளம் கிராமம் கோவில்பட்டியில் உள்ள பிச்சன் என்பவரிடம் என்றும் உள்ளது என்றும் எழுதியிருந்தார். "கரிகால சோழ குழுவினராகிய சூரிய முத்தரையர்" என்ற செய்தி தமிழ் வரலற்றுக்கு அருமையான செய்தி. முத்தரையர்கள் கரிகாலனோடு தொடர்பு கொண்டவர்கள் என்பதும்,  
                                                                                                  http://www.facebook.com/groups/mutharaiyar/ 
சூரியகுலத் தொடர்பு கொண்டவர் என்பதும் தெளிவாகிறது அல்லவா? சோழர்கள் சூரியவம்சத்தைச் சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.
கரிகாலன் மைசூர் தலைக்காடு பகுதியை ஆண்ட கங்கர்கள் தம்மை விருத்தராஜா முத்தரைசர் என்று அழைத்துக் கொண்டார்கள் என முன்னே கண்டோம். இவர்கள் தமிழ் முதுகுடிமக்கள் எனக் குறிப்பதற்கே தம்மை முதுஅரசர்-முத்தரசர் என்று கூறிக்கொண்டனர் எனக் கண்டோமல்லவா? கங்க அரசர்களில் கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட துர்விநீதன் என்ற சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள். கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீயிலிருந்து தப்பினான். அப்பொழுது அவனது காலைத் தீ சுட்டதால் கரிகாலன் எனப் பெயர் பெற்றான் என்று பண்டைய தமிழ் வரலாறு கூறும். இத் தமிழ் மரபைக் கங்கர்களது செப்பேடுகள் உறுதி செய்கின்றன.
கங்க அரசன் துர்விநீதனுக்கு மகன் வயிற்று மகன் (பெயரன்) ஸ்ரீ விக்ரமன் என்று ஒருவன் இருந்தான். அவனும் பின்னர் கங்க அரியணை ஏறினான். அவனும் சோழ இளவரசியை மணந்தான். அவளைக் கூறும்போது கங்கர் செப்பேடு "காவிரிக்குக் கரை கட்டிய கரிகால சோழனின் குலத்து உதித்தவள்" என்று "காரித காவேரீதீர கரிகால சோழ குலவம்ச சோழ நிருபதி புத்ரீ" எனப் புகழ்கிறது. கங்கர்கள் தம்மைக் கரிகால சோழ குலப் பெண் வழி வந்தவர்கள் என்று கூறிப் பெருமைப்படுகிறார்கள்.
இருவரும் ஒரு குடியினர்
இப்பொழுது பாருங்கள்! எங்கேயோ மைசூர்ப் பகுதியை 1300 வருஷங்களுக்கு முன் ஆண்ட கங்க அரசர்கள் தம்மை முத்தரையர் என்றும், கரிகால சோழகுலத் தொடர்புடையவர் என்றும் தமது செப்பேடுகளில் கூறிக் கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு தமிழ்ச் செப்பேட்டில் முத்தரையர் கரிகால சோழ குலத் தொடர்புடையவர் என்று குறிக்கிறார்கள் என்றால், எவ்வளவு அரிய சான்றுடன் கூடிய வரலாற்று ஒற்றுமை. இவ்வொற்றுமையின் அடிப்படையில் இருவரும் ஒரு குடியினரே என்று வரலாற்று வல்லுநர் கொள்வது தவறாகாதல்லவா! சோழராட்சியிலும், பின்னர் பாண்டியராட்சியிலும் கி.பி. 10ஆவது நூற்றாண்டு முதல் 14-15ஆவது நூற்றாண்டு வரை கங்கர்முத்தராசர் குடியினர் புதுக்கோட்டைப் பகுதியில் தானைத் தலைவர்களாகவும் வளநாட்டை ஆளும் தலைவர்களாகவும் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகின்றனர்.
புதுக்கோட்டைப் பகுதியில் இன்று வாழும் முத்தரையர் இவ்வழித் தொடர்புடையவர்கள் என்பதில் ஐயமில்லை. இத்தொடர்பை நமக்குச் சான்றுகளோடு எடுத்து இயம்புவை நமது செப்பேடுகள் அல்லவா! இன்னும் நமது கிராமங்களில் உள்ள செப்பேடுகளில் எவ்வளவு வரலாற்று உண்மைகள் உள்ளனவோ! இவற்றை நம் கவனத்துக்குக் கொண்டு வருவோருக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
                                                                                       http://www.facebook.com/groups/mutharaiyar/
                                                                    தவம் செய்த தவம்
                                                             
டாக்டர். இரா. நாகசாமி


R.V Arest news...




தமிழ்நாடு முத்தரயைர் மு.சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதனுக்கு ஆகஸ்ட் 9 வரை சிறை: திருச்சி கோர்ட்
தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்ற சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதனுக்கு ஆகஸ்ட் 9ம் தேதி வரை சிறையில் அடைக்க திருச்சி ஜே.எம். 2 கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


திருச்சியில் வீர முத்தரயைர் பேரவையை சேர்ந்தவர் செல்வகுமார். இவரை சிலர் அடித்து, வீட்டை சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக செல்வகுமார் எடமலைப்பட்டி போலீசில் புகார்                    கொடுத்தார்.                               http://www.facebook.com/groups/mutharaiyar/                                                                                  
...
செல்வகுமாரின் புகாரை ஏற்று தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்ற சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தர்மராஜ் உள்ளிட்ட 5 பேரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருச்சி ஜே.எம். 2 கோர்ட்டில் நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேரையும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டனர்.

இதனையடுத்து அவர்கள் ஐந்து பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது குறித்து விஸ்வநாதன் கூறுகையில், போலீசார் எதற்காக, எந்த வழக்குக்காக கைது செய்தனர் என்ற விபரமே தனக்கு தெரியாது என்று கூறினார். இதனிடையே விஸ்வநாதன் கைதால், திருச்சி புறநகரில் சிறிது பதட்டம் நிலவுகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.      
                                            http://www.facebook.com/groups/mutharaiyar/                                            பத்திரிகை செய்தி


















இன்னும் எத்தனை இன்னல்கள் வருமோ எதிர்பார்ப்போம்?

                                              http://www.facebook.com/groups/mutharaiyar/
இந்த படத்தில் உள்ள சேதி இதுதான் .........திருச்சி ஜில்லா முத்தரசன் கல்வி சபா வழியா. தஞ்சை ஜில்லா உள்ளிகொட்டை என்ற ஊரில், நமது இனத்தவர் படிக்க 09/02/1948 வருடம் ஆரம்ப பாடசாலை திறப்பு விழ நடத்தியபோது.நம்மவர்கள் படிக்க கூடது என்று மற்ற சமூகத்தினர் தாக்கியபோது.அதனால் பதிக்கப்பட்ட பாடம் நடத்த சென்ற ஆசிரியர்களும், பொதுமக்கள்(பெண்களை கூட),மற்றும் இதை ஆரம்பிக்க உதவிய பெரியோர்கள் ஆஸ்பத்திரிஇல் இருந்தபோது எடுத்தபடம்...(10/02/

1948).மேலும் வேதனையுடன் .. இன்னும் எத்தனை இன்னல்கள் வருமோ எதிர்பார்ப்போம்? என்று உள்ளது..கூர்ந்து படித்து பார்க்கவும்....இந்த படம் திரு துரைரத்தினம் அவர்களின் சேமிப்பு.
     
மானம் 
உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு!

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே...

அம்மணமாகவே
போராடு..! 
 ..............காசிநாதன் 

அந்த நாளும் வந்திடாதோ?

                                                http://www.facebook.com/groups/mutharaiyar/
அனைவருக்கும் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடகத் தனியார் பள்ளி நிர்வாகங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தம் செய்வது ஒருபுறம் இருக்க, பெங்களூரில் அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு பள்ளி, 25% ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவ மாணவியரின் தலைமுடியை வெட்டித் தனிமைப்படுத்திக் காட்ட முற்பட்டிருக்கிறது.
 அதுமட்டுமல்ல, ஒன்றாம் வகுப்பு படிக்கும் இந்தக் குழந்தைகள் கடந்த ஒன்றரை மாதங்களாகத் தனிமைப்படுத்தி கடைசி வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளனர். பெற்றோர்கள் கூட்டத்துக்கு இந்தக் குழந்தைகளின் பெற்றோர் அழைக்கப்படவே இல்லை. காலை வழிபாட்டிலும் இக்குழந்தைகள் தனிக்குழுவாக நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.
 ஜாதியின் பெயரால் நடந்தால் மட்டும்தான் தீண்டாமையா என்ன? பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் விலக்கி வைக்கப்படுவதும் தீண்டாமை அல்லவா?
 அனைவருக்கும் கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டாலும், ஒரு குழந்தையின் வசிப்பிடத்திலிருந்து 4 அல்லது 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பள்ளி இருந்தால் மட்டுமே அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கற்பிப்பது என்பது சாத்தியம். ஆனால், அத்தகைய உள்கட்டமைப்பு வசதி இந்தியாவில் இல்லை. அரசுப் பள்ளிகள் மட்டுமே இந்தப் பணியைச் செய்துவிட முடியாது. தனியார் பள்ளிகளையும் இந்த தேசிய இலக்கிற்குப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில்தான், தனியார் பள்ளிகள் 25% இடஒதுக்கீட்டை ஏழை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று அரசு சட்டம் கொண்டுவந்தது.
 பெரும்பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் ஏழை மாணவர்கள் படித்தால், பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க மாட்டார்கள், தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடும் என்பதால் இதைத் தவிர்க்க முயன்று வருகின்றனர். அரசு உயர் அதிகாரிகளும், பெரும் பணக்காரர்களும் கௌரவமான பள்ளிகளில் தங்கள் குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்கப்படுவதை விரும்புவதால் அங்கே சமுதாய அந்தஸ்து குறைந்தவர்களின் குழந்தைகள் படிப்பதை விரும்ப மாட்டார்கள் என்று வாதிட்டார்கள். பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஏழை மாணவர்கள் வரத் தயங்குவார்கள் என்று முதலைக்கண்ணீர் வடித்தார்கள்! ஏழைக் குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடும் என்று பயமுறுத்தினார்கள். மொத்தத்தில், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்தியே தீரவேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள்.
 தாங்கள் கல்விச் சேவை செய்வதாகவும், தங்களைக் கல்வித் தந்தை என்று சொல்லிக்கொள்ளவும் முற்படும் தனியார் பள்ளித் தாளாளர்கள், ஏழை-எளிய மக்களின் குடிசைகளுக்கு வலியப்போய்க் குழந்தைகளை அழைத்துவந்து தங்கள் பள்ளியில் இலவசமாகப் படிக்க வைத்து சமுதாயத் தொண்டாற்ற வேண்டாம். குறைந்தபட்சம், எல்லோருக்கும் கல்வித் திட்டத்தின் நோக்கத்தைக்கூடவா நிறைவேற்ற ஒத்துழைக்கக் கூடாது?
 கோவையில் ஒரு தனியார் பள்ளியில், 5-ஆம் வகுப்பு மாணவி பள்ளி விதிமுறைப்படி கூந்தல் முடிக்கவில்லை என்பதற்காக, அவரது கூந்தலை ஆசிரியை வெட்டினார். 2008-இல் நடந்த சம்பவம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி இருக்கிறது. முடியை வெட்டிய அந்த ஆசிரியைக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை!
 அந்த ஆசிரியை நடந்துகொண்டவிதம் முரட்டுத்தனமானதாக இருக்கலாம். அது வெறும் பள்ளியின் ஒழுக்கம் சார்ந்த விவகாரம் என்றாலும் நிச்சயமாகத் தவறுதான். இருப்பினும் அது ஒரு சிறுமியின் மனதில் தான் அற்ப விஷயத்துக்காக தண்டிக்கப்பட்டதாக நினைக்கத் தூண்டுமே தவிர, தான் ஒதுக்கப்பட்டதாகவோ, தனிமைப்படுத்தப்பட்டதாகவோ, ஒருவகையான தீண்டாமைக்கு ஆட்பட்டதாகவோ ஒரு அழியாத வடுவை, இந்தத் தனியார் பள்ளிகள் உருவாக்குவதைப் போல உருவாக்கிடாது.
 எல்லோருக்கும் கல்வித் திட்டத்தை நாம் இரண்டு விதமாகப் பார்க்க வேண்டும். முதலில், இந்தியனாகப் பிறக்கும் குழந்தை, ஏழையோ பணக்காரனோ, எந்த ஜாதியோ எந்த மதமோ, எப்படியிருந்தாலும் தரமான கல்வி வழங்கப்பட்டு கல்வி அந்தக் குழந்தையின் பிறப்புரிமையாவது என்பது. இரண்டாவது, இதன் மூலம் சமதர்ம, சமத்துவ சமுதாயம் அமைக்கப்படுவது என்பது. இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை ஜாதிய ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல, சமுதாய ஏற்றத்தாழ்வும்கூட!
 ஒருபுறம் ஆங்கிலவழிக் கல்வி கற்கும் பணக்காரக் குழந்தைகள் அவர்களுக்குப் பசி என்று சொன்னால் பிட்சாவும் பர்கரும்; தாகம் என்று சொன்னால் கோலாவும் பெப்சியும்; இனிப்பு என்று சொன்னால் ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் என்கிற நிலைமை. இன்னொருபுறம், அடுத்த வேளை கஞ்சிக்குப் பெற்றோர் கொண்டுவரும் கூலிப்பணமோ, ரேஷன் கடையிலிருந்து பெறப்படும் நாற்றம்பிடித்த அரிசியோ கோதுமையோ என்கிற நிலையில் இருக்கும் குழந்தைகள்.
 அரை நூற்றாண்டுக்கு முன்னால் இதை தொலைநோக்குப் பார்வையுடன் உணர்ந்த அன்றைய முதல்வர் காமராஜர் கட்டாயக் கல்வியும் மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்ததை இப்போது நினைத்துப் பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று ஜாதி மத வித்தியாசத்தையும், ஏழை பணக்கார இடைவெளியையும் உடைத்தெறிய அவர் வகுத்த திட்டம் அது. அரசு ஊழியர்களாக மாறிய ஆசிரியர்கள் தங்கள் கடமையைவிட உரிமைதான் பெரிது என்று நினைத்துச் செயல்பட்டதும், தனியார் பள்ளிகள் புற்றீசல்களாகக் கிளம்ப அரசு அனுமதித்ததும் காமராஜரின் கனவைத் தகர்ந்தெறிந்துவிட்டன.
 ஏழைகளுக்கு இடமில்லாத கல்விச் சாலைகளை மூடும் துணிவு அரசுக்கு வேண்டும். அப்படிப்பட்ட கல்விச்சாலைகளில் பாடம் நடத்த மாட்டோம் என்று கூறும் மனது  ஆசிரியர்களுக்கு வேண்டும். ஏழைக் குழந்தைகளும் எங்கள் குழந்தைகளுடன் படிக்கட்டும் என்று சொல்லும் பெருந்தன்மை பணக்காரப் பெற்றோர்களுக்கு வேண்டும்.
 அந்த நாளும் வந்திடாதோ?

கவிஞர் காசி ஆனந்தன்.



                                http://www.facebook.com/groups/mutharaiyar/                                                          ஒரு விடுதலைப் போராட்டத்தின் நடுவில் ஓயாத அலைவுகள் – சிறைச்சாலைகள் – தலைமறைவுப் பொழுதுகள் – உசாவல்கள் – கடல்கடந்த பாய்ச்சல்கள் – இவற்றின் இடைய்ல், ஒயாது தமிழ்மொழி – தமிழ் இனம் – தாய்மண் பற்றுடன் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்களின் உரிமையைப் பெற்றுத் தருவதற்காகவும் உணர்ச்சி நிறைந்த கவிதைகளையும், சிந்தனைக் கனல் சுடரும் கட்டுரைகளையும், சிந்திக்கத் தூண்டும் குறுங்கதைகளையும் படைத்துக் கொண்டிருப்பவர் கவிஞர் காசி ஆனந்தன்.

கவிஞர் காசி ஆனந்தன் மனித நேயம் மிக்கவர்; மனிதர்கள் மனிதர்களாக வாழ வேண்டும்; தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று விடுதலையானவர்களாக அன்போடும் அமைதியோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர். அதற்காகப் போராடுபவர்.

கவிஞர் காசி ஆனந்தன் படைப்புகள் கூர்மையானவை; வேகமும் உணர்ச்சியும் கொண்டவை; உண்மையின் ஒளி பொருந்தியவை; சிந்திக்கத் தூண்டுபவை; போலித்தனங்களையும் பொய்மைகளையும் வெளிச்சப்படுத்துபவை. சொல்லிலும் செயலிலும் – இலக்கியப் படைப்புகளிலும் – வாழ்க்கைச் செயல்பாடுகளிலும் – மாறுபாடு இல்லாது, வாழ்க்கையையே போராட்டமாகக் கொண்டு செயலாற்றி வரும் ஓர் உண்மை மனிதனின் இதய ஒலிகள் அவை.

மானம்

உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு!

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே...

அம்மணமாகவே
போராடு..!

குப்பைத்தொட்டி..

அலுவலகத்தில் இருக்கிறவனுக்
இது குப்பைத்தொட்டி

குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு
இதுஅலுவலகம்......


நல்லகாலம் வருகுது

குடுகுடு..நல்லகாலம் வருகுது
நல்லகாலம் வருகுது..
தெருவிலேயே நிற்கிறான்

குடுகுடுப்பைக்காரன்

கும்பகோணம் பள்ளி தீ அஞ்சலி ( நீதி?)

http://www.facebook.com/groups/mutharaiyar/

கும்பகோணம் பள்ளி தீ
விபத்தில் 94
மொட்டுக்கள்
உதிர்ந்து எட்டாமாண்டு நினைவு நாள்
(16.07.2012) இன்று.
... ... உயிர் நீத்த
பிஞ்சுகளுக்கு எங்கள்
கண்ணீர் அஞ்சலி!!
கல்வியை கடைச்சரக்காக
மாற்றி நீங்கள் வைத்த தீ
தாண்டா எம்முடைய 94
குழந்தைகளை கருக்கியது.
இன்னும்
ஒருவருக்கு கூட
தண்டனை தரப்படவில்லை என்பதே நீதியின்
கொடுமை!!!
கடந்த 2004ம்
ஆண்டு ஜூலை 16ந்தேதி
கும்பகோணம்
காசிராமன் தெருவில்
இயங்கி வந்த
கிருஷ்ணா பள்ளியில்
தீ விபத்து ஏற்பட்டது.
... இதில் 94
பள்ளி குழந்தைகள்
உடல்
கருகி உயிரிழந்தனர்.
18 குழந்தைகள்
படுகாயத்துடன்
உயிர்தப்பினர். இந்த
கொடூர சம்பவம்
தமிழகத்தை மட்டுமின்றி உலகையே உலுக்கியது.
ஒவ்வொரு ஆண்டும்
ஜூலை 16ந்
தேதி அன்று தீவிபத்து ஏற்பட்ட
பள்ளி முன்பு குழந்தைகளின்
படங்கள்
பேனர்களை வைத்து கண்ணீர்
அஞ்சலி செலுத்திவருகின்றன
ர்....
                                   Rajkumar 
                             http://www.facebook.com/groups/mutharaiyar/

அ.வெங்கடாசலம்

                                           http://www.facebook.com/groups/mutharaiyar/
அ.வெங்கடாசலம் (A.Venkatachalam) இவரின் சொந்த ஊர் வடகாடு.ஆலங்குடி மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலாதுறை அமைச்சராகவும்,பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.
அக்டோபர் 7 2010 அன்று முகம்தெரியாத கும்பலால் வெட்டி கொலைசெய்யப்பட்டார்.

[தொகு]வளர்ச்சியும் அரசியல் பின்னணியும்

வெங்கடாசலம் தன்னுடைய கல்வி பயணத்தை இறுதியாக புதுக்கோட்டையில் உள்ள அரசுக்குச்சொந்தமான மானன்னர் கல்லூரியில் PUC பயின்றார்.அந்த காலக்கட்டத்திலே அவரின் தகப்பனார் அழகர் சேர்வை வடகாடு பகுதியில் மிகுந்த செல்வாக்குடனும்,மிக நேர்த்தியான தெய்வ நம்பிக்கையுடைவருமாக திகழ்தார்.அந்த வழியில் வெங்கடாசலமும் குறிப்பிட்ட வழிபாட்டு தளங்களை செப்பனிடுதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.குறிப்பாக ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் செப்பனிடுதல் பணிக்காக இவர் பல வழிகளில் ஈடுபட்டிருந்தார்.1984-ல் அரசியல் களத்தில் இறங்கிய வெங்கடாசலம் 2010 வரை தனக்கென ஒரு பாதையை வகுத்து அதன் வழியாக அவரின் சமுதாய மக்களின் மேம்பாட்டுக்காக பெரிதும் பாடுபட்டவர்.1996ல் கட்சியில் இடம் கொடுக்காத நிலையிலும் சட்டமன்ற தேர்தலில் தன்னிச்சையாக போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.சுமார் 30ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட ஒரே தலைவர் இச்சமூகத்தில் இவர் மட்டுமே என்று அப்பகுதி மக்கள் முன்மொழிவதை காண முடியும்.ஆலங்குடி தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பல லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்காக கட்டி கொடுத்துள்ளார். இவரின் சொந்த இடத்தில் வடகாடு கிராமத்திலேயே வற்றாத நீர் ஆதாரம் கொண்ட கொப்பங்குளம் என்ற குளத்தினை அமைத்து அதன் கரையோரத்தில் ஒரு பிள்ளையார் வழிபாட்டுத்தலத்தினை கட்டி வந்தார்.அக்குலத்தின் பரப்பளவு சுமார் 15ஏக்கர் முதல் 25ஏக்கர் கொண்டதாகும்.அக்குலத்தின் ஆழம் சுமார் 15அடி கொண்டதாகும்.மின்சாரம் இல்லாத வேலைகளின் கிராமமே இக்குளத்தையே பயன்படுத்திவருகின்றனர்.
                                                                                                                                               N.RAVI 
இதுவரை கொலையாளியை கண்டு பிடிக்க சரியான முயற்சியை எந்த அரசாங்கமும் செய்யவில்லை. கட்சிகள் அனைத்தும் வெறும் ஓட்டுக்காக நம்மை பயன் படுத்துவதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். சிந்திப்போம் ஒன்றுபடுவோம். http://www.facebook.com/groups/mutharaiyar/

எட்டுக்குடி திரு முருகன் ஆலயம்---



எட்டுக்குடி திரு முருகன் ஆலயம்---http://www.facebook.com/groups/mutharaiyar/
இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப் பூண்டியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிராவட்டம் பாலத்தடியிலிருந்து வடக்கில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் காணப்படுகிறது. சிறிய கிராமம் என்றாலும், இங்கு முருகன் கோயில் பெரியதாக உள்ளது. 

இத்திருக்கோயில் அமைய வரலாறு ஒன்று உள்ளது. முத்தரையன் எனும் குறுநில மன்னன் ஒருவன் எட்டிக்குடியை ஆட்சி செய்தான். அவன் தன் ஆளுமைக்குட்பட்ட பகுதியில் அந்தணர்களையும், வேளாண் மக்களையும் குடியேற்றினான். இந்நகரிலேயே விசுவ பிராமண குலத்தைச் சேர்ந்த கலைத்திறன் கொண்ட சிறுவனும் வாழ்ந்து வந்தான். அவன் முருகப்பெருமான் மீது அளவு கடந்த பக்தி வைத்திருந்தான். அவன் திருமுருகனின் உருவம் ஒன்றை அழகுற செய்து அதனை எழுந்தருளச் செய்து வழிபட வேண்டுமென்று விருப்பினான். அதன்படி சிக்கல் கோயிலில் ஐம்பொன்னாலான சிலையொன்றை வடித்தான். அவ்வாறு நிறுவிய அவன், முருகனது மூலத் திருமேனியொன்றை செய்ய விரும்பினான். அவன் அதற்குரிய கல்லைத் தேடியலைந்து இறுதியில் எல்லா அம்சங்களும் நிறைந்து காணப்பட்ட கல்லொன்றில் சிலை வடிக்கத் தொடங்கினான். அன்றாடம் சிலை வடிக்கத் தொடங்கும் போதெல்லாம் முருகனது திருநாமத்தை உச்சரித்த பின்பே சிலைவடிக்கும் வேலையில் ஈடுபடுவான். 

அப்போது முருகன் சிலையில் ரத்தம் போல் வியர்வையும் அக்கினி சுவாலையும் உருவானது. இந்த அற்புதத்தைக் கண்ட அச்சிற்பி ஓடோடிச் சென்று மன்னனிடம் விவரித்தார். மன்னனும் ஓடோடிச் சென்று அந்த அற்புதத்தைக் தன் கண்களால் கண்டான். மேலும் மயிலை செப்பனிடும் வேளையில் அம்மயில் மேலே பறந்து விடும் என்பதால், அம்மயிலின் கால்களை சங்கிலியால் பிணைத்தவாறு அம்மயிலின் சிறகுகளை உளியால் செதுக்கத் தொடங்கினான். இறுதியில் மயிலின் கண்களை தீட்டும் போது அம்மயில் மேலே பறக்கத் தொடங்கியது. உடனே அச்சிற்பி அந்த மயிலின் கால் நகங்களை சிற்றுளியால் சற்றே பின்னப்படுத்தினான். உடன் தானே அம்மயில் மீண்டும் பூமியில் வந்து நின்றது. 

அதைக் கண்ட மன்னன் முத்தரையர் வியப்பும், மகிழ்ச்சியும் கொண்டான். அதன்பின் அச்சிற்பி ஒரு நல்ல நாளில் முறைப்படி முருகன் திருஉருவை கோயிலில் பிரதிஷ்டை செய்தான். 

எட்டுக்குடி முருகன் வரலாறு இவ்வாறே அமைந்தது. இத்திருக்கோயில் பெரிய ராஜ கோபுரமும், கொடி மரமும் கொண்டு மிகப் பிரம்மாண்டமாக விளங்குகிறது. அத்துடன் மகாமண்டபம் அதன் அருகில் விமானத்துடன் கூடிய கர்ப்பகிருஹமும் காணப்படுகிறது. 

ஆறுமுகப் பெருமான் இக்கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் நீலமயில் மீதமர்ந்து காட்சி தருகிறார். மயிலின் கால்களை ஆதாரமாகக் கொண்டு ஒரே சிலையாக வடிக்கப்பட்டது. 

இக்கோயிலின் தலவிருட்சம் எட்டி மரமாகும். இத்தலத்தில் சித்திரா பெளர்ணமியை ஒட்டி பத்து நாள் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது, முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து வீதி உலா வரும் காட்சியைக் காண மிகவும் அற்புதமாக இருக்கும்.
குறிப்பு >>> ( தகவல் திருத்தலம் என்ற மின் பதிரிகையேல் என்று நகல் எடுத்தது.இதை பற்றி மேல் விவரங்கள் தெரிந்தவர்கள் எழுதவும் நன்றி )
குறிப்பு.தற்போது இதன் நிர்வாகம் அரசாங்கத்திடம் உள்ளது. இதன் முதல் மரியாதையை வேறு ஒரு சமூகத்திடம் உள்ளது. நாம் இழந்த பல வரலாறுகளில் இதுவும் ஒன்று.
சிந்திப்போம் ஒன்றுபடுவோம். http://www.facebook.com/groups/mutharaiyar/
Moolavar : Lord Muruga
Urchavar : -
Amman / Thayar : -
Thala Virutcham : Vanni tree
Theertham : Saravana Poigai
Agamam / Pooja : -
Old year : 500-1000 years old
Historical Name : -
City : Ettukudi
District : Nagapattinam
State : Tamil Nadu

பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)


http://www.facebook.com/groups/mutharaiyar/
பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)
பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைக‌ள்

பேராவூரணி தாலுக்கா
ஒரத்தநாடு தாலுக்கா (பகுதி)
தளிகைவிடுதி, பாண்டிபழமவைக்காடு, வெட்டுவாக்கோட்டை-மிமி,வெட்டுவா
க்கோட்டை-மி, சென்னியாவிடுதி, நெய்வேலிவடபாதி, நெய்வேலிதென்பாதி, வெங்கரை பெரியக்கோட்டைநாடு, வெங்கரை திப்பன்விடுதி மற்றும் வெங்கரை கிராமங்கள், பட்டுக்கோட்டை தாலுக்கா (பகுதி) நம்பிவயல், கொள்ளுக்காஅடு, அனந்தகோபாலபுரம், வடபாதி, அனந்தகோபாலபுரம் தென்பாதி, பாதிரங்கோட்டை தென்பாதி, பாத்ரங்கோட்டை வடபாதி, அதம்பை வடக்கு,அதம்பை தெற்கு, நடுவிக்கோட்டை, காயாவூர், பூவளூர், வழுதலைவட்டம், வாட்டாத்திக்கோட்டை கொள்ளூக்காடு, வாட்டாத்திக்கோட்டை உக்கடை பீமாபுரம், எடையாத்தி வடக்கு,எடையாத்தி தெற்கு,சூரியநாராயணபுரம், செருவாவிடுதி வடபாதி, கிருஷ்ணபுரம், செருவாவிடுதி தென்பாதி, மடத்திக்காடு, துறவிக்காடு, புனவாசல் மேற்கு, புனவாசல் கிழக்கு, குறிச்சி, நெய்வவிடுதி, அனந்தீஸ்வரபுரம், அலிவலம், கொண்டிகுளம்,மணவயல், துவரமடை, கழுகபுளிக்காடு, பில்லன்கிழி, பாலத்தளி,எண்ணைவயல், எழுத்தாணிவயல், பண்ணைவயல், பைங்காட்டுவயல், கூத்தடிவயல்,சொக்கநாதபுரம், பூவணம், கட்டயன்காடு உக்கடை, மதன்பட்டவூர், ஓட்டங்காடு, திருச்சிற்றம்பலம் மேற்கு,திருச்சிற்றம்பலம் கிழக்கு, களத்தூர் மெற்கு, களத்தூர் கிழக்கு, ஒட்டங்காடு உக்கடை, நடுவிக்குறிச்சி, கட்டையங்காடு, புக்கரம்பை, பள்ளத்தூர், மருதங்காவயல், கொள்ளூக்காடு, வெளிவயல்,புதுப்பட்டிணம், ஆண்டிக்காடு, எட்டிவயல், உதயமுடையான், ஆலடிக்காடு, அழகிநாயகிபுரம், ஏரளிவயல், கரிசவயல், தண்டாமரைக்காடு, பள்ளிஓடைவயல், புதிரிவயல், ரெண்டாம்புளிக்காடு, அலமதிக்காடு, மரவன்வயல், கள்ளிவயல் மற்றூம் சரபேந்திரராஜன்பட்டினம் கிராமங்கள் , *ஆலங்குடி தாலுக்கா (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்)
காட்டாத்தி கிராமம், (**காட்டாத்தி கிராமம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வந்தாலும் கள மற்றும் பூகோள ரீதியாக பேராவூரணி சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி

1971 குழ.செல்லையா (MUTHARAIYAR)சுயேச்சை

1977 எம்.ஆர்.கோவிந்தன் (MUTHARAIYAR)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1980 எம்.ஆர்.கோவிந்தன்(MUTHARAIYAR) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1984 எம்.ஆர்.கோவிந்தன் (MUTHARAIYAR)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1989 ஆர்.சிங்காரம் ( தேவர் ) இந்திய தேசிய காங்கிரசு

1991 M.கிருஷ்ணமூர்த்தி ( தேவர் ) திராவிட முன்னேற்றக் கழகம்

1996 எஸ்.வி.திருஞாணசம்பந்தம் (MUTHARAIYAR) தமாகா

2001 எஸ்.வி.திருஞாணசம்பந்தம் (MUTHARAIYAR) தமாகா

2006 எம்.வி.ஆர்.கபிலன் (MUTHARAIYAR)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

Current Mla Actor Arun panthaian ( ennaku theriyala )தே மு தி க
இப்ப சினிமாகரன் இவரு எந்த இனம் என்று தெரிவில்லlai 
                                                                                            K.Govindaraj 

1999 இன்றைய புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைப் பிரதிபலிக்கக் கூடியது.

டொரன்டோ: கனடிய தமிழ் இயக்குநர் லெனின் எம் சிவம் உருவாக்கத்தில், சர்வதேச அளவில் விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்த '1999′ திரைப்படத்தின் டிவிடி உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
நார்வே தமிழ் திரைப்பட விழா, வான்கூவர் மற்றும் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற படம

1999 - கதை:
படத்தின் கதை மிக வித்தியாசமானது. இன்றைய புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைப் பிரதிபலிக்கக் கூடியது.
அம்மாவை இழந்து, அப்பாவுடன் ஸ்காபுரோவில் வசிப்பவன் இளைஞன் அன்பு. பெயரில் அன்பிருந்தாலும் நிஜத்தில் அது கிடைக்காததால், அன்புக்காக ஏங்கும் இவன், சண்டைக் குழு ஒன்றில் இணைகிறான்.
இந்தக் குழுவின் தலைவன் குமார். தம்பியைத் தவிர எந்த உறவுகளுமே இல்லை இவனுக்கு.
இந்த இருவரிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டவன் அகிலன். தனது முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறி, பல்கலைக்கழக இறுதியாண்டில் படிக்கும் இவன், தன்னைப்போல பெற்றோரை இழந்த சிறுவர்களுக்காக நிதி திரட்டி அவர்களுக்கு உதவுவதையே தனது கடமையாகக் கொண்டவன்.
இம்மூவருமே இலங்கையில் நடைபெற்ற இனப்போராட்டத்தில் குழந்தைப் பருவத்திலேயே தம் உறவுகளைப் பறிகொடுத்தவர்கள், என்பதுதான் ஒரே ஒற்றுமை.
டொரன்டோ மாநகரத்தில் ஒரு அமைதியான சனிக்கிழமையில், இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் இந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கை எப்படி முற்றாக மாறுகிறது என்பதுதான் '1999′http://www.facebook.com/groups/mutharaiyar/


இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்:

                                                          சஞ்சய்காந்தி அம்பலகாரர்http://illamsingam.blogspot.com/

12:20am Dec 30 /2011

அம்பலக்காரர் என்பவர் யார்?
கள்ளர், மறவர் ஊர்களின் மணியக்காரர் அம்பலக்காரர்
என அழைக்கப் பெற்றா
ர். 

இந்த உங்கள் தளத்தில் வெளியிடப் பட்டுள்ள தகவல் தவறானதாகும், இத்தனை உடனடியாக மற்ற வேண்டும் என்று இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கதி சார்பாக கேட்டுக் கொள்கிறோம் காரணம் , அம்பலக்காரர் என்பது முத்தரையர் என்ற பெரிய இனத்தின் ஒரு பகுதி மக்களாகும், இந்த மக்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருவது தாங்கள் அறிந்த தாக இருக்கும் என்று நம்புகிறோம், 
சரியான தகவலினை வெளியிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம் 

illamsingam.blogspot.com
சஞ்சய்காந்தி அம்பலகாரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் 
மேற்கண்ட நமது வேண்டுகோளுக்கு தமிழ் இணைய கல்வி கழகத்தின் இயக்குனர் அளித்த மினஞ்சல் பதில் :
அன்புடையீர்,
தாங்கள் மின் அஞ்சலில் குறிப்பிட்டுள்ள “கள்ளர், மறவர் ஊர்களின் மணியக்காரர் அம்பலக்காரர் என அழைக்கப்பெற்றார்” என்ற கருத்து, தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் இளநிலைப் பட்டத்திற்கான தமிழியல் பாடத்திட்டத்தில் ‘தமிழர் வாழ்வியல்-II’ என்ற தாளில், ‘தமிழக வரலாறு’ என்னும் பகுதியில், ‘விசயநகர அரசின்கீழ்த் தமிழகம்’ என்ற பாடத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் ‘தமிழர் வாழ்வியல் – II’ என்ற தாள் 2009ஆம் ஆண்டுமுதல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இயக்குநர்

அன்புடன்,
தமிழ் இணையக் கல்விக்கழகம்,
காந்தி மண்டபம் சாலை,
அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில்
சென்னை – 25.
தொ.பே: 2220 1012 / 13
மின் முகவரி: tamilvu@yahoo.com    http://www.facebook.com/groups/mutharaiyar/

THE HEROIC ADVENTURE OF SUVARAN MARAN (PERUMBIDUGU MUTTARAIYAN-II)



THE HEROIC ADVENTURE OF SUVARAN MARAN (PERUMBIDUGU MUTTARAIYAN-II)

A study on Killukottai inscription.
Sri. Sakthi Jothidar, M. Salai Sundaram,
Member of Sri. Vidya Gyana Saba (Tiruchirapalli branch).

An ancient village presently called as Killukottai is situated in Puddukottai District, Tamil Nadu. India. If any one interested to visit to this ancient village, has to travel by road on Tanjvur-Trichy Main highway and take a turn towards south at Valapakudi and from there it is about 7 kms. A single way road will help to reach this particular village.

Few trees and other plantations surround this village settlement. All community peoples are dwelling in this historical village peacefully. The main source of their yearly income is mainly from routine cultivation from Punjai lands. The irrigational water sources depend only by rainwater.

We visited this particular village to take up the field study. A young lad called T.Siva, S/o. Thulasiyappa who belongs to Malaiaddipatti Village guided the team. We could able reach to the spot, with a help of T. Siva and also a small young boy around 12 to 14 years old, belongs to this Killukottai village.

At first we have noticed an erected stone pillar made out of white rock. Such type of stone pillars, with rounded portion at the top is mostly found at the huge reservoirs meant to collect and store rainwater. There will be two such stone pillars in front of the culvert for releasing the water from the reservoir.

Notably these type culverts are of early Chola period, that too of Mutharaiyar kings. Mutharaiyars are the one who have given more attention to the irrigational system to ensure the storage of rainwater and its proper usage.

It appears there was a reservoir at southeast direction of the village. A stone pillar of white stone speaks anent to conclude the presence of an old lake. Possibly the ground level of the reservoir raised due to the accumulation mud and sand, and it was no more useful to store the water in it. It could be reason that particular area is now used for cultivation of various plants.

We walked towards south; at about a 50 meters distance from this white stone pillar, we saw the amazing stone (slab) pillar. At last, we could able to succeed in our third attempt to locate this historical stone pillar.

The sun is almost to set in the west; there was also the sign of rain with dark clouds, which threatened us more. We quickly on the job in clean the surrounding, and then we took as many pictures as possible in our digital camera. In deed, it is a wonderful experience.

For few minutes we observed the inscription and the projected sculpture of an animal on the stone pillar. The animal figure attracted us more, and we decided to identify the same at first. We concentrated on the projected sculpture of the animal. We studied the animal figure deeply and discussed a lot. As an out come of our discussion, we came to the conclusion that it is a lion as if it is running posture with its bent tail and also up lifted. The tip of the tail with hair ends in the third line of the inscription. That is between the letters "ku " and "ith". We observed a clear-cut mark of on its (Lion) shoulder, what does it mean? We shall study about the cut mark later.

Inscription (not uploaded)

The three-lined inscription is on the top of the animal figure. It is certainly 1100 years old with beautiful letters. And all the ancient letters are still intact; it is in readable condition without any difficulties. Some thing flashed in our mind, we could able recollect the letters on the pillar inscriptions belongs to Suvaran Maran alias Perum Piddugu Mutharaiyan at SriMeenakshi Sundereswarar temple at Senthalai, Tanjuvr District in Tamil Nadu. All the letters are exactly of similar pattern. Most possibly the same person must have inscribed these letters at the both places and also of the same period. Now, let us read the inscription.

Sri Shathuru Kesari
Sri Abimana Deeran Sri Kalvar Kalvan
Val Vari Vangai Kuthiadhu
In the first two sentences reads the three meikeerthi Sri. Shathuru Kesari means he is just like a lion to the enemies.

Second, Sri. Abimanadeeran means, he is enemy to the kings those who had Ahankar and the third, Sri. Kalvar Kalvan means the person who eradicated the thieves. All these meikeerthi are belongs to Suvaran Maran alias Perum Piddugu Mutharaiyan. It is exactly same like the one in Senthalai, stone pillar inscriptions.

Third Sentence; Val Varivangai Kuthiadhu
Val: Considering the Tamil letter "L" used here, we decipher this word as the sward.
Vari : Vari means lines.
Vangai : Vangai means Tiger.
Kuthiadhu : Pierced.

Vijayala Choleeswaram

                                     http://www.facebook.com/groups/mutharaiyar/
            Vijayala Choleeswaram... was originally built by Mutharayar kings. Vijayala Chola
      
                                    http://www.facebook.com/groups/mutharaiyar/


Narthamalai on the Tiruchi-Pudukottai route, which houses nine small hillocks, speaks volumes about the sculptural excellence during the period of the Cholas and the Pandyas. V. GANAPATHY elaborates ...



A grand stone temple at Vijaya Choleeswaram in Narthamalai.—
http://www.facebook.com/groups/mutharaiyar/


NARTHAMALAI A cluster of small hillocks, 25 kms from Tiruchi on the Tiruchi-Pudukottai road hosts some of the finest and oldest architectural models and rock cut cave temples, and the longest of rock-cut edicts, similar to Asokan edicts the likes of which are extremely rare in the south. Blessed with many rocky hillocks, Pudukottai district now has about a dozen rock cave temples of which the most famous are Narthamalai, Kudumiyanmalai, Thirumayam, Sitthannavaasal, Malayadipatti etc.
Besides 200 brilliant inscriptions dating back to the 8th century, the world famous Pandya Musical inscriptions in Kudumiyanmalai date back to the 4th century. Some Megalithic Burial sites and Jain Rock-cut beds too have been found in this district, which throw a great deal of light on the ancient history of the region.
Narthamalai, a heritage complex, consists of nine small hillocks - Melamalai, Kottaimalai, Aluruttimalai, Kadambarmalai, Perayarmalai, Uvakkanmalai, Manmalai, Bommattimalai and Ponmalai and the shrub forests surrounding the same is a habitat for peacock, deers etc. This is so because a large part of the region comes under the forest reserve area. According to mythology they were parts of the Sanjeevimalai carried by Lord Hanuman during the war between Rama and Ravana.
Narthamalai came under the sway of the Mutharayars from 7th to 9th century who were the vassals of the Pallava kings of Kanchi and Pandya kings of Madurai and was later conquered by the Cholas of Thanjavur.
The two rock-cut temples atop Melamalai besides the Vijayaleeswara Choleeswaram temples tucked under idyllic settings are extremely informative and also a classic example of the fusion of different styles of temple architecture prevailing in different parts of the country. One cannot but marvel how in that distant past the Mutharayar s, whose contribution to the temple architecture and local government were not given due recognition and importance, had become master builders.
The Mutharayars according to the available information had their headquarters at Nemam near Tirukattupalli and held their sway over Tiruchi, Thanjavur and Pudukottai regions until the emergence of the mighty Cholas of Thanjavur.
Narthamalai was originally named as Nagarathar Malai, known for a group of merchants who were engaged in this trade route between Tiruchi-Pudukottai, Madurai etc and played a key role in the maintenance of the temples, canals, irrigation tanks besides collection of taxes and other civic matters.
Unique features


The vimanam of Kadambar koil.


After the fall of the Cholas of Thanjavur in the 14th century the area came under the rule of the Madurai kings, Pallavarayars and Thondaimans of Pudukottai according to J. Raja Mohammed, Curator of the Pudukottai Government Museum.

The Vijayalaya Choleeswaram in Narthamalai, though so called under the name of the founder of the Chola dynasty of Thanjavur, is a fine example of Mutharayar style of construction and indeed a forerunner of the magnificent temple at Gangaikondacholapuram built by Rajendra Chola. The first and second thala (base) of the temple vimanam is square in shape while the third is circular (vasara) and the griva and Sikhira also are circular.



This is the first time when Nagara and Vasara styles have been incorporated in the construction of the vimanam. The inner wall enclosing the sanctum sanctorum is circular (omkhara shape), leaving an intervening passage all around. The Adithala hara extended over the top of the mandapam shows a series of dance sculptures. The dwarapalakas at the entrance of the temple are beautifully decorated. The temple as well as the six shrines and one upto the foundation level around the temple are all built with granite stones. About 15 years ago, the Archaeological survey of India had restored and re-built the dilapidated parts of the temple complex in a brilliant manner keeping to the original style which exhibits the pioneering efforts of the Mutharayars.

There is an inscription at the base of the dwarapalaka statue which clearly states that the original temple was built by Ilangovathi Mutharayar (alias) Chathambuthi which was damaged by rain and the same was rebuilt with granite stones by Mallan Vithuman Mutharaya king in 886 A.D. This is a clear evidence that the temple was in existence prior to Vijayalaya chola, though at present the temple is called Vijayalaya Choleeswaram.
Opposite to this temple is the famous rock-cut temple. In the sanctum sanctorum of the temple, one can see a brown Siva Lingam and in the Ardha Mandapam - in front of the sanctum sanctorum there are 12 brilliant rock-cut images of Lord Vishnu which are almost identical.
According to Dr. R. Kalaikovan, Director, Dr. Rajamanickanar centre for historical research, though the rock-cut temple houses the broken Siva Linga and Vaishnavite statues, it is surprising that the structure is termed as Samanar Kudagu, since so far there is no structural or epigraphical evidence of Jain rock-cut temples in this place. There might have been a Mukha Mandapam in front of the Ardha Mandapam, housing the Vishnu statues. Though there are no walls or roof, the base of the Ardha Mandapam is full of brilliant sculptures of Yalis, Elephants, a combination of elephant and makara etc. And interestingly there is an Egyptian Sphinx like statue which is an indication of the cultural heritage reflecting the high-level trade and commerce between Egyptian and Indian merchants.
Pazhiyileeswaram is another rock-cut cave temple with a Siva linga inside a small sanctum sanctorum with two beautiful dwarapalakas. The inscription at the base of the temple is an extremely interesting piece that belongs to the period of the Pallava king (Nirupatunga Varman 855-896 A.D).
Learning a lineage
                         Sri Dakshinamurthi on the outside wall of Kadambar Koil
The inscription says that the cave temple was built by the Mutharaya king. Mutharayar and his son Sathan had built the Mukha Mandapam, Nandimandapam and Balipeetam at the temple. This inscription helps to read the lineage of the Mutharayar kings, who were the vassals of the Pallava kings. On the slopes of Melamalai is a Dargah of a muslim saint Muhammed Masthan. On the 10th day of the annual festival at the Muthumariamman temple at Narthamalai, thousands of Hindus and Muslims visit the Dargah and exchange greetings.
The deep trenches leading to Vijayacholeeswaram are filled with water for the best part of the year adding to the grandeur of the whole setting. Kadambar temple Rock Edicts: At the foot of the Kadambar hills is situated the Thiru Kadamba Udaya Nayanar temple which is very similar to the Chola Balasubramania temple at Kannanur, 22 km from Pudukottai near Rangiam. There are inscriptions belonging to the time of Rajaraja Chola, Rajendra Chola II, Kulothunga Chola and Maravarman Sundara Pandya.
According to Dr. Kalaikovan, the two sets of inscriptions of Rajaraja and Rajendra II are unique since they have been inscribed beautifully on specially prepared rock surfaces and written distinctly. They can be compared to the finest specimen of the rock edict inscriptions, comparable to the Edicts of Ashoka. There are remnants of a dilapidated fort on Kadambar hills. The Parayar Malai is stated to have been habitated by the drummers and other musicians of the temples residing in the area. The steep Aluruttimalai was used for punishing traitors and other law offenders by pushing them down the steep slope.
The Muthumariamman temple at Narthamalai is perhaps one of the most important and popular temples drawing tens of thousands of devotees during the annual festivals in the temple. Narthamalai is one of the finest examples of the cultural and sculptural heritage of the ancient days, and one should acknowledge with gratitude the excellence of the Archaeological Survey of India in maintaining these structures after restoration.