ஏக்கம்?


ஏக்கம்?

கண்களுகெட்டிய தூரம் வரை
தேடிப் பார்க்கிறேன்.
தமிழ உணர்வுள்ளத் தோழனை.
தமிழ் மண் மீதும்,
மக்கள் மீதும் 
பாசம் கொண்டதலைவன்
 எவனேனும் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறானோ?
 என்றஏக்கத்தில்.
அவன் வந்து மண்ணை
 துரோகிகளின்
 கூட்டத்திலிருந்துமீட்டெடுத்து
 - மீட்பனாக ,மீனவ நண்பனாக ,மன்னவனாக எம்மோடு வாழ்ந்து உயர்த்துவானோ!
என்ற எனும் ஏக்கம்!
உயர உயர ஏறுகிறது.

ஜே.கரிகாலன். http://www.facebook.com/groups/mutharaiyar/

No comments:

Post a Comment