Mutharaiyar 20th century
இணையத்தில் நாம் தேடும்போது ,கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த நமது மூத்த சமுக வழிகாட்டிகள் பற்றி எந்த தகவலும் இல்லை. குறிப்பாக நமது அமைப்பை ஆரம்பித்தவர்கள் பற்றியோ,அல்லது நிகழ காலத்தில் வாழ்ந்த திரு ஆண்டியப்பன், திரு கோவேந்தன் போன்றவர்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை என்பது வேதனையான செய்தி. (ஆனால் மற்ற இனங்களை பற்றி பல தகவல்கள் சுலபமாக கிடைகிறது)
இதற்கு காரணம் என்ன? தனி மனித வழி பாடு .... என்ற திராவிட கலாச்சாரம் காரணமாக இருக்கலாம்.இணையத்தில் நாம் தேடும்போது ,கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த நமது மூத்த சமுக வழிகாட்டிகள் பற்றி எந்த தகவலும் இல்லை. குறிப்பாக நமது அமைப்பை ஆரம்பித்தவர்கள் பற்றியோ,அல்லது நிகழ காலத்தில் வாழ்ந்த திரு ஆண்டியப்பன், திரு கோவேந்தன் போன்றவர்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை என்பது வேதனையான செய்தி. (ஆனால் மற்ற இனங்களை பற்றி பல தகவல்கள் சுலபமாக கிடைகிறது)
ஆனால் தன்னலம் கருதாமல் திரு Kathirvelu Thurairathinam ஒரு சில அறிய தகவல்களை நமது குழுமத்தில் போட சொல்லி அனுபியுள்ளார்.
அதலால் நமது குழும நண்பர்களுக்கு வேண்டுகோள்.இதுபோல தகவல்களை பிரதி எடுத்து உங்கள் ப்ளாக் மற்றும் இணையத்தில் வெளிடும் போது அது எங்கிருந்து பெறப்பட்டது என்பதை MUTHARAIYAR ( MUTHURAJA )Sharing Group) என்று குறிப்பிடவும்
இந்த தலைப்பில் விரைவில் ஒரு ஆய்வு கட்டுரை படைக்கும் முயற்சி இல் நமது நண்பர்கள் குழு ஈடுபட்டு கொண்டுள்ளார்கள்.அதலால் உங்களிடம் இருந்து ஆலோசனை மற்றும் தகவல் எதிர்பார்கிறோம். உங்கள் face book grouphttp://www.facebook.com/groups/mutharaiyar/
இதற்கு அனுப்பவும் ...
இதற்கு அனுப்பவும் ...
http://www.facebook.com/groups/mutharaiyar/

No comments:
Post a Comment