முத்தரையர்களும் அரசியலும் (பாகம் ஒன்று)

முத்தரையர்களும் அரசியலும் (பாகம் ஒன்று ) 

     100 ஆண்டுகாலம் பின்னோக்கி சென்றால் தமிழக வரலாற்றிலே முழு அரசியல் அதிகாரமும் பார்பனர்களிடதிலே இருந்தது...அதன் பிறகு பெரியார் போன்ற சில தலைவர்களின் போராட்டத்தாலும் முயற்சியாலும் அந்த நிலை மாறி 1920 க்குபிறகு பார்பனர் விரட்டப்பட்டு பார்பனர் அல்லாதோர் அந்த இடங்களுக்கு சென்றுள்ளனர்...
    இது நம் அனைவருக்கும் தெரிந்ததே...இதில் நீதிக் கட்சி போன்ற சில அரசியல் கட்சிகளின் பங்குதான் அதிகம் இருந்தது,அனால் இதை பார்பனர் அல்லாதோர் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாக நாம் கருத முடியாது,ஏனெனில் பார்பனர் விரட்டப்பட்டு அந்த இடத்திலே அமர்ந்தவர்கள் யாரென்று பார்த்தால் தாழ்த்தபட்ட மக்களோ,தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களோ அல்ல...அவர்கள் அனைவரும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட மக்கள்...அதாவது நாய்டு,நாயக்கர்,ரெட்டியார்,முதலியார் போன்ற மக்கள் தொகையிலே சிறுபான்மையினதவராக இருந்த தெலுங்கர்களே...இதைவுறுதிபடுத்த வேண்டும் என்றல் நீதிக்கட்சி முதலில் ஆட்சி அமைத்த போது அதன் அமைச்சரவையிலே ஒரு தமிழர் கூட இடம்பெறவில்லை...இதை அப்போது ஒரு பத்திரிக்கை பார்பனர் அல்லாத தெலுங்கு மக்களின் அமைச்சரவை என்று விமர்சித்ததாக ஒரு முனைவர் எழுதி வுள்ளார்...
     இதனால் முக்குலத்தோர்,நாடார்,வன்னியர்,முத்தரையர் போன்ற தமிழ் சாதிகள் அரசியலில் ஈடுபடாமலே இருந்துள்ளது...
     ஆனால் இதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் மேற்கண்ட தமிழ் சாதிகள் தங்களை அரசியலில் மிக விரைவாக ஈடுபடுத்தி கொண்டுள்ளன-நம்மை தவிர,காரணம் அந்த காலங்களில் நமக்கு பள்ளிக்கூடமே தெரியாமல் இருந்துள்ளோம்,ஆதாரம் சட்டநாதன் அறிக்கை 1974 -அதாவது 1920 வரை பார்பனரும்,அதன் பிறகு தெலுங்கரும்,1950ku பிறகுதமிழ் சாதிகளிடையே போட்டி ஏற்படுகிறது...
     இதில் முதலில் வென்றவர்கள் வன்னியர்கள்...50 களிலே அவர்கள் உழைப்பாளர்  கட்சி, உழைப்பாளர் பொதுநலக் கட்சி,என்று அந்த சமுதயதவர்களை அரசியல் ரீதியாக தயார் செய்து 25 MLA வரை வுருவக்கி வுள்ளனர்...
    அதன் பிறகும் திராவிடப் போர்வையில் தெலுங்கர்களில்ஆட்சி தொடர்ந்தது இருந்தாலும் தமிழர்களின் அரசியல் வளர்ச்சியை அவர்களால் தடுக்க முடியவில்லை...
   குறிப்பாக முக்குலத்தோர் என்று சொல்லி கொண்டு ஒரு சாதி இனர் அரசியலை தன் வசபடுதினர் ...எல்ல சாதிகளும் தமது மக்கள் தொகைக்கு ஏற்ப MLA  க்களை அனுப்ப முயற்சிக்க இவர்கள் மட்டும் அதை விட அதிகமாக அனுப்பினர்...இதற்கு வுதவியது அவர்களின் ஒற்றுமை,வீர வரலாறு படைத்தோர் என அந்த சமுதாய மக்கள் தங்களை நம்பியது...
     ஆனால் சில சாதிகள் எதுவுமே தெரியாமல் தமக்குள்ள தலைவர்களை வுருவக்காமல்,தாமாகவுருவாகினால் அவர்களை வளரவிடாமல் செய்தனர்,செய்துவருகின்றனர்...மேலும்   சானார் என்று ஒடுக்கப்பட்டவர்கள் தான் இன்றைக்கு நாடார் ஆகி அரசியல் செய்கின்றனர்...
    இப்பொழுது நாம் ஒரு விசயத்திற்கு வருவோம்...நமது மக்கள் தொகை எவ்வளவு? நமக்கு நிகரான மக்கள் தொகை கொண்ட சாதி எது? வன்னியர்...அவர்களுக்கு அனைத்து அரசியல் கட்சியையும் சேர்த்து சட்டமன்றத்திலே எத்தனை இடம் நமக்கு, நாம் கேட்பதல்லாம்  சாதி அரசியல் பேசகூடாது என்று சொள்பவர்களால் உங்களுடைய தொகுதியில் ஒரே ஒருமுறை சாதி இல்லாமல் முத்தரையர்களை வேட்பாளர் என்று அனைத்து இனத்தவரும் ஏற்று கொள்ளுங்கள் என்று மாற்று இனத்தவரிடம் சொல்ல முடியுமா?குறிப்பாக முக்குலதொரிடம் சொல்லி தொகுதியை பெற முடியுமா?சற்று சிந்தித்து பாருங்கள்...
    நம் சமுக இளைஞர்களால் ஒரு தலித்து அல்லது முக்குலதவனுக்கும் நிகராக அரசியல் பேச முடியுமா?இந்தநிலை எப்பொழுது மாறுகிறதோ 
          அப்போதுதான் சமுதாயம் முன்னேறும்...   தொடரும் ...உங்கள் 
                                       Durai Rajakumaran    MUTHARAIYAR ( MUTHURAJA ) Sharing Group

3 comments:

  1. டேய் பாடு சானார் என்பது சான்றோர் என்பதின் திரிபு ஆகும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் மட்டும் 1829 வரை நாடார்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் நீங்கள் இன்னும் தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட சாதியாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறிர்கள். வரலாறு தெரியாமல் பேசாதே

    ReplyDelete
  2. டேய் பாடு....நீ வந்து பார்த்திருக்கியா தென் தமிழகத்த????... எங்களை அடக்கி வைக்க உங்க அப்பனால கூட முடடியாது ...

    ReplyDelete
  3. இவனுகளுக்கு இவன் வரலாறே தெறியாது பிறகு எப்படி நம்ம வரலாறு தெரியப்போகுது இவனுக்கு நாடார்கள் சுதந்திரத்துக்கு முன்பே தொழில் பேட்டை அமைத்தது வங்கி தொடங்கியது நாடார்கள் மாகாஜன சங்கங்கள் அமைத்தது வெள்ளைக்காரன் காலத்திலேயே லன்டன் வரையில் சென்று போராடியது தெரியுமா? இது எதுவுமே தெரியாத இவனுக கிட்ட நமக்கு என்ன பேச இருக்கு

    ReplyDelete