மன்னரின் சதய விழா..புகைப்படங்கள்

நமது மன்னரை  பற்றி பெருமைபட பல வரலாற்று சான்றுகள் உள்ளது.. அவரை கும்பிட்டு வேண்டுவதைவிட....அவரை பார்த்து வீர வணக்கம் செய்து சபதம் எடுப்போம்.. நமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் உன் மேல் ஆணையாக வென்று எடுப்போம் ......1000 ஆண்டுகளுக்கு முன்னால் உன்னால் இந்த தேசத்தை ஆள முடியும் போது எங்களால் முடியாத என்று வீர சபதம் எடுப்போம்.

மேலும் இந்த மாதம் முழுவதும் மன்னரின் புகழ் பாடும் மாதமாக எடுத்துக்கொண்டு....மாதம் முழுவதும் அணைத்து மாவட்ட ,வட்டார தலைநகர்களில் இது சம்பந்தமான நிகழ்சிகள் (நாடகம் .கலைநிகழ்ச்சி,பேச்சு போட்டி,விளையாட்டு போட்டிகள் நடத்தவேண்டும்). நமது வேற்றுமைகளை மறந்து மன்னரின் பெயரால் அனைவரும் இணைந்து செய்யப்படவேண்டும்...

அவரது அதிகாரம், அவரது ஆட்சி காலத்தில் எப்படி தமிழ் மொழியும் பண்பாடும் மக்களும் சிறப்பாக எப்படி இருந்தார்கள்..என்ற பல வரலாற்று கட்டுரைகளை படைக்கவேண்டும்.

ஏன் அவர் புகழ் பாடவேண்டும் என்ற நம் மக்களுக்கு புரியவைக்கவேண்டும்...அதன் மூலம் நம் மக்களுக்கு நம்பிக்கையை ம்( நாம் ஆண்ட சமுகம் தான் நம்மாலும் சிறப்பாக மற்ற சமுகத்தை வழிநடத்தமுடியும் என்ற நம்பிக்கையை) உண்டாக்கவேண்டும.

மேலும் இந்த விழா நம்மின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ளவும்.மற்ற சமூகத்தினர் நம்மை பற்றி அறிந்துகொள்ள என்பதை நினிவில் கொண்டு .. மற்ற இனத்தவர்களுக்கு இடையுறு இல்லாமல் நடந்துகொள்வோம்.......http://www.facebook.com/groups/mutharaiyar/